Here is a “iPhone photographic” salute.

வையம் தகளியாய்
வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே
சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
பொய்கை ஆழ்வார்

காசினி இருளை நீக்கும் கதிரொளியாய் எங்கும்
பூசலை உலகோர் போற்ற புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர் மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரோனே போற்றி.🙏




Beautiful photography. So captivating.
Sivaraman.