
பொங்கும் மங்களம் பெருகி
எங்கும் எவரும் மகிழ்வு பெற
தை பிறக்கும் இந்நாள் துவங்கி
உடல் நலமும் மன நிறைவும்
தரணியிலே வளமான வாழ்வும்
தந்திடுவாய் நீ எமக்கு தடையேதுமின்றி
தாழ் பணிந்தேன் கதிரவனே அனுதினமும் !!
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.